சமீபத்தில் படித்த ஒரு கவிதை.
கவிஞர் மீராவின் ' கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து விடுபட்ட ஒன்று . . .
பூங்கொடியே!
உனக்கு ஒரு பூ
வாங்கித் தருகிறேன்..
முதன்முதலாக
தானம்தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக்கதவைத்
தட்டிய மாதிரி..
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment