Monday, December 24, 2007

பூங்கொடியே!!

சமீபத்தில் படித்த ஒரு கவிதை.

கவிஞர் மீராவின் ' கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து விடுபட்ட ஒன்று . . .

பூங்கொடியே!
உனக்கு ஒரு பூ
வாங்கித் தருகிறேன்..

முதன்முதலாக
தானம்தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக்கதவைத்
தட்டிய மாதிரி..

No comments: